நீட் தேர்வு அரசியல் சட்டத்துக்கு எதிரானது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றஞ்சாட்டியுள்ளார். தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன், மாநில உரிமைக்கு, சமூக நீதிக்கு எதிரான இந்தி, சமஸ்கிருதம், நீட் தேர்வுகளைத் திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த அவர் மேலும் பேசியது: